321
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரவிந்த் என்பவர் தன்னுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணை, புளியங்குளத்தில் உள்ள முந்திரி காட்டிற்கு அழைத்துச் சென்ற போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் அத்...

158
தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சியை அடுத்த செல்ல பிள்ளையார்குப்பத்தில் உச்சிமாகாளி என்ற பெண், கடன் தொல்லையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாமும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 3 வயது குழந்த...

136
தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை அலுவலகத்தில் 60 லட்சம் ரூபாயை பெண் ஒப்பந்த ஊழியர் கையாடல் செய்த புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுக்கு குவாரி உரிமையாளர்...

352
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச முட்டையை சட்ட விரோதமாக ஓட்டலுக்கு ஆம்லேட் போட விற்பனை செய்த சத்துணவு அமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். 2 ரூபாய்க்கு முட்டையை வாங்கி ஆம்ப்லேட் போட்டு 15 ...

327
திருச்செந்தூர் அருகே சோணகன்விளை பகுதியில் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுதாகர் என்ப...

261
நெல்லை மற்றும் தூத்துக்குடி எஸ்.பி அலுவலகங்களில் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டார். 2 வாரங்களுக்கு முன் பாஜக நிர்வாகி ரூபிநாத் என்பவருடன் நெல்லை மாவட்ட எஸ்.பி அ...

272
வேலூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும...



BIG STORY